கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த சஜித்

Posted by - September 3, 2021
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, இன்று (03) மாலை 06.06 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

பாடசாலை மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

Posted by - September 3, 2021
வைத்தியர்களின் அனுமதி கிடைத்ததன் பின்னர் உடனடியாக பாடசாலை மாண வர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த முடியும் என ஜனாதிபதி கோத்தாபய…

ஒரே தடவையில் சம்பளத்தை அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை – ஸ்டாலின்

Posted by - September 3, 2021
அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்…

சிறையில் ரிஷாத்துக்கு கைத்தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டு!- சிறைக்காவலருக்கு இடமாற்றம்

Posted by - September 3, 2021
சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு கைத்தொலைபேசி ஒன்றை வழங்கியாக குற்றம் சாட்டப்பட்ட சிறைக் காவலர் ஒருவர் மகசின் சிறையிலிருந்து…

முல்லைத்தீவில் கொவிட் சடலங்களை தகனம் செய்ய இடம் தெரிவு

Posted by - September 3, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான இடம் ஒன்று நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சடலங்களை…

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழப்பு

Posted by - September 3, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த  24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம்…

கொக்குவில் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

Posted by - September 3, 2021
யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்…

யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து

Posted by - September 3, 2021
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து…

வவுணதீவு வயல்பகுதில் 3 கைக்குண்டுகள் மீட்பு

Posted by - September 3, 2021
மட்டக்களப்பு- வவுணதீவு, பாவக்கொடிச்சேனை, கற்பகேணி வயல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 3 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று  மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகளை,…

#beraking ஊரடங்குச் சட்டம் 13ஆம் திகதிவரை நீடிப்பு

Posted by - September 3, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது செப்டம்பர் 13ஆம் திகதி…