உலக கடித தினத்தையொட்டி 53 கி.மீ. தூரம் நடந்து சென்று தாயிடம் கடிதம் வழங்கிய விவசாயி Posted by தென்னவள் - September 4, 2021 பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை எழுத்துக்களால் படம் வரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி மக்களின்…
எழுத்தாளர் எஸ்.பால பாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு Posted by தென்னவள் - September 4, 2021 சாகித்ய அகாடமி சார்பில் சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி Posted by தென்னவள் - September 4, 2021 அரச குடும்பத்தைச் சாராத காதலனை திருமணம் செய்வதற்காக ஜப்பான் இளவரசி மகோ, சுமார் 8.7 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளார்.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22 கோடியைக் கடந்தது Posted by தென்னவள் - September 4, 2021 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.66 லட்சத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மூன்றாவது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி Posted by தென்னவள் - September 4, 2021 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், மெட்வதேவ் ஆகியோர் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
தலிபான்கள் வசமானதா ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணம்? Posted by தென்னவள் - September 4, 2021 ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், அங்கு புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெர்மனியில் 40 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு Posted by தென்னவள் - September 4, 2021 ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை நெருங்குகிறது.
கைதடி முதியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர் உள்ளிட்ட 06பேர் கொரோனோவால் மரணம்! Posted by நிலையவள் - September 3, 2021 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட…
நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் ! Posted by தென்னவள் - September 3, 2021 காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி) நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என…
உடலங்களை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி Posted by தென்னவள் - September 3, 2021 கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் உடலங்களை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.