உலக கடித தினத்தையொட்டி 53 கி.மீ. தூரம் நடந்து சென்று தாயிடம் கடிதம் வழங்கிய விவசாயி

Posted by - September 4, 2021
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் படும் துன்பங்களை எழுத்துக்களால் படம் வரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி மக்களின்…

எழுத்தாளர் எஸ்.பால பாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு

Posted by - September 4, 2021
சாகித்ய அகாடமி சார்பில் சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி

Posted by - September 4, 2021
அரச குடும்பத்தைச் சாராத காதலனை திருமணம் செய்வதற்காக ஜப்பான் இளவரசி மகோ, சுமார் 8.7 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மூன்றாவது சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி

Posted by - September 4, 2021
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், மெட்வதேவ் ஆகியோர் ஏற்கனவே 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

தலிபான்கள் வசமானதா ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணம்?

Posted by - September 4, 2021
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், அங்கு புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கைதடி முதியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர் உள்ளிட்ட 06பேர் கொரோனோவால் மரணம்!

Posted by - September 3, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்ட…

நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் !

Posted by - September 3, 2021
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ( ஓ.எம்.பி)  நிறுவுகின்ற விடயங்களை தவிர்ந்து எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என…

உடலங்களை தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி

Posted by - September 3, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் உடலங்களை தகனம்  செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.