விடுதலைப்புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை அனுப்பவில்லையாம்!

Posted by - September 8, 2021
விடுதலைப்புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக…

கோப்பாயில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - September 8, 2021
வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய…

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா ஒத்திவைப்பு

Posted by - September 8, 2021
எதிர்வரும் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி…

அச்சுவேலியில் ஊரடங்கில் திருமணம் – மணமக்களுக்கு எதிராக வழக்கு

Posted by - September 8, 2021
அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக காவல்துறையினரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா

Posted by - September 8, 2021
நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

யாழ்.மாவட்டத்தில் கொரோனோ தொற்று கட்டுக்குள் இல்லை

Posted by - September 8, 2021
தற்பொழுது யாழ் மாவட்டத்தில் தொற்றுநிலைமை சரியான முறையில் குறைந்த பாடாக இல்லை கடந்த சில நாட்களில் குறைந்து செல்லும் போக்கை…

குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார் – மஹிந்த அமரவீர

Posted by - September 8, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி…

தந்தையின் செயலால் கொலையாளிகளான இரு மகன்கள்!

Posted by - September 8, 2021
சூரியவெவ, மஹபெலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று…

விகாரையில் 11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவிற்கு 22 வரை விளக்கமறியல்!

Posted by - September 8, 2021
மட்டக்களப்பு புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம்…

கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு விசேட வைத்தியர் கோரிக்கை!

Posted by - September 8, 2021
இயலுமானால் கர்ப்பம் தரிப்பதனை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ஷ அதபத்து தெரிவித்துள்ளார்.…