2, 000 ரூபா கொடுப்பனவு : தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்ய சந்தர்ப்பம்

Posted by - September 9, 2021
அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 02 ஆயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு…

மலையக தொழிலாளர்களை தொடர்ந்தும் கூலித்தொழிலாளர்களாகவே வைக்க முயற்சி

Posted by - September 9, 2021
பால் உற்பத்தி செய்ய 31 பால் பண்ணைகள் அரசின் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கையில், அவற்றை…

‘பொப் மாலி’ காவல்துறையினரால் கைது

Posted by - September 9, 2021
பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்பட்ட பிரதான சந்தேக நபராக கருதப்படும் ‘பொப் மாலி’ என அறியப்படும் நபர்…

கல்லடியில் சுற்றுலா விடுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை- ஒருவர் கைது

Posted by - September 9, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி சுற்றுலா விடுதியில் சட்டவிரோதமான முறையில்  மதுபான விற்பனை செய்த சம்பவமொன்று மட்டக்களப்பு கல்லடியில் இடம்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரண்டு நாளேயான சிசுவுக்கும் கொரோனா!

Posted by - September 9, 2021
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மட்டு வுவுணதீவில் கொரோனாவினால்10 வயது சிறுவன் மரணம்

Posted by - September 9, 2021
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா வைரஸ்சும்…

1500 ரூபாவில் கொரோனா தொற்றை அறியலாம்!

Posted by - September 9, 2021
கொரோனா தொற்றை அறிந்து கொள்ள அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு இடைப்பட்டதாக புதிய பரிசோதனை செய்யக்கூடிய வகையில் இயந்திரம் ஒன்று…

சன்சைன் சுத்தா கொலை – சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - September 9, 2021
சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ´சன்சைன் சுத்தா´ என அழைக்கப்படும் அமில பிரசன்னவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மட்டு நாவலடியில் மதுபானம் விற்றவர் 73 கால் போத்தல்களுடன் கைது!

Posted by - September 9, 2021
மட்டக்களப்பு நாவலடி வாவிக்கரையில் அமைந்துள்ள பிரபல விடுதி ஒன்றின் அருகில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்ற ஒருவரை 73 கால்…

ஜ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6 கோரிக்கைகள் முன்வைப்பு!

Posted by - September 9, 2021
ஜ.நா  மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பு குரலாக உறுதியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டை தெரிவித்து…