மக்களுக்கு அரசு துரோகம் இழைப்பு! – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

Posted by - September 10, 2021
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களுக்குத்  துரோகம் இழைக்கும் வகையிலான மிக மோசமான சட்டமூலங்களை தற்போதைய…

நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்

Posted by - September 10, 2021
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை…

யாழில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் மரணம்!

Posted by - September 10, 2021
யாழ் மாவட்டத்தில் மேலும் 9 பேர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச்…

கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்!

Posted by - September 10, 2021
திருகோணமலை – மொரவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காகச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளதால், நாட்டில் உள்ள பிள்ளைகள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இல்லை!

Posted by - September 9, 2021
ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைய அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க வேண்டும்

Posted by - September 9, 2021
வீழ்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் நாட்டில் மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே…

12-18 வயதுக்கு இடைப்பட்ட சகலருக்கும் விரைவில் தடுப்பூசி

Posted by - September 9, 2021
12-18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மன் இராஜிநாமாவுக்குத் தயார்

Posted by - September 9, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் தனது பதவியை இராஜிநாமா செய்வதற்குத் தயாராக இருப்பதாக அறிய…

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தல்!

Posted by - September 9, 2021
தற்போதைய நிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்மர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான…