பட்டச்சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

Posted by - September 10, 2021
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி பிற்போடப்பட்டுள்ளது.

யாழில் ஒருவயது குழந்தை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

Posted by - September 10, 2021
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்று…

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது!

Posted by - September 10, 2021
கேகாலை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கேகாலை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றுடனும், 9 மில்லிமீற்றர் ரக…

கட்டுத்துவக்கு வெடித்ததில் பெண்ணொருவர் மரணம்!

Posted by - September 10, 2021
குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர காவற்துறை பிரிவுக்குட்பட்ட இங்கினிமிட்டிய – பலுகொல்ல காட்டுக்குள் உட்பிரவேசித்த பெண்ணொருவர், கட்டுத்துவக்கு வெடித்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.…

மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் கணவன்

Posted by - September 10, 2021
கொழும்பு, கெஸ்பேவ காவற்துறை பிரிவுக்குட்பட்ட மடபாத பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்னர்…

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை – கமால் குணரத்ன

Posted by - September 10, 2021
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினை எதிர்த்துப்…

அதிகாரத்தை கைப்பற்ற தற்போதைய அரசிற்கு ஆதரவளிக்கவில்லை – கொழும்பு பேராயர்

Posted by - September 10, 2021
தற்போதைய பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையோ ஒருபோதும் ஆதரிக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.…

தற்போது பதிவாகும் கொவிட் தொற்றுக்கு 95.8% டெல்டா திரிபே காரணம் என ஆய்வில் உறுதி

Posted by - September 10, 2021
நாட்டில் தற்போது பதிவாகும் புதிய கொவிட் தொற்றுக்கு, 95.8 % டெல்டா கொவிட் திரிபே காரணம் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக…

களுத்துறையில் பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

Posted by - September 10, 2021
களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று காலை 8.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்…

ஐ.நா 76ஆவது கூட்டத்தொடரில் கோட்டாபய பங்கேற்பு!

Posted by - September 10, 2021
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் கோட்டாபய ராஜபக்ஷ…