பெரும்பான்மை இனத்தவர் வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளராக நியமனம்!

Posted by - September 12, 2021
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல் பிரிவு) பதவிக்கு வடமாகாணத்தில் இருவருக்கு தகுதியுள்ள நிலையில் அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்…

கொவிட் தொற்றால் நேற்று 144 பேர் மரணம்!

Posted by - September 12, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 144 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…

ஊரடங்கு தளர்வின் பின்னர் மதுபானசாலைகள் திறப்பு!

Posted by - September 12, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம்…

கோத்தாவின் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் – அபயராம விகாராதிபதி

Posted by - September 12, 2021
 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை  நாளுக்கு நாள் மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை. இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலையினை…

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள்

Posted by - September 12, 2021
கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில்…

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியூட்ட வேண்டி தீபங்கள் ஏற்றப்பட்டன

Posted by - September 12, 2021
குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியல்கைதிகளின் விடுதலைக்காக  தீபங்கள் ஏற்றப்பட்டன. இன்று காலை 11.30 மணிக்கு…

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்!

Posted by - September 12, 2021
2021 செப்டெம்பர் 12 தேசிய சிறைக் கைதிகள் தினம் ஊடக அறிக்கை நாட்டிலுள்ள 26 சிறைச்சாலைகளில் சுமார் 20228 கைதிகள்…

ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும்!

Posted by - September 12, 2021
விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேன வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாக்கு மூலங்களை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் வீடு வீடாக சென்று பதிவு

Posted by - September 12, 2021
மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஸாரான் காசிமுடன் தொடர்பை பேணிவந்த வந்ததாக அடையாளம் காணப்பட்ட 52 பேருக்கு…