சீனாவின் 2021 எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் ஒருவராக இலங்கையரும்

Posted by - September 13, 2021
2021 ஆம் ஆண்டு எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் பேராசிரியர் மலிக் பீரிஸும் ஒருவர் என்று கொழும்பிலுள்ள சீன தூதரகம்…

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Posted by - September 13, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி…

மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரே மிக முக்கியமானது – சுமந்திரன்

Posted by - September 13, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆம் கூட்டத்தொடரே மிக முக்கியமானது. தற்போதைய 48 ஆவது கூட்டத்தொடர் மற்றும்…

யாழில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாவால் பலி

Posted by - September 13, 2021
கொவிட்-19 நோய்த்தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த இமானுவேல்…

வவுனியாவில் இருவர் கொரோனாவிற்கு பலி

Posted by - September 13, 2021
வவுனியாவில் நேற்று இருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர். குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு…

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்

Posted by - September 13, 2021
இலங்கைக்கு  மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்  எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 73,710 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…

கொக்குத் தொடுவாய், பூமடுகண்டலில் நில அபகரிப்பு முயற்சி?

Posted by - September 13, 2021
முல்லைத்தீவு – கரைதுறைபபற்றுப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பூமடுகண்டல் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை, வெலி ஓயா…

ஐ.நா சபையின் 48 வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

Posted by - September 13, 2021
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின்…

நாட்டில் இன்று இதுவரை 2,641 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - September 12, 2021
நாட்டில் மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

Posted by - September 12, 2021
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 12 400 …