தமிழ் அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை

Posted by - September 17, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால்  நேற்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினை சேர்ந்த…

சிறையில் 10 தமிழ் அரசியல் கைதிகளும் மண்டியிடப்பட்டனர் : தயக்கமின்றி சாட்சியமளிக்குமாறு கஜேந்திரகுமார் நேரில் கோரிக்கை

Posted by - September 17, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்து தமிழ் அரசியல் கைதிகளும் முழந்தாழிடப்பட்டதோடு இருவருக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ள தமிழ்த்…

மாவையும் சிவஞானமும் கையை விரித்தனர் : சிறிதரனுக்கு சென்ற கடிதம்

Posted by - September 17, 2021
‘தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்’ என்ற தலைப்பிடப்பிடப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடருக்காக தமிழரசுக்கட்சியின் மூன்று…

மாநகரசபை வரலாற்றில் முதன் முறையாக Zoom ஊடாக சபை அமர்வு

Posted by - September 17, 2021
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழக்கும் கொவிட் தொற்றாளர்களின் உடலங்களை எரியூட்டல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக மட்டக்களப்பு மாநகரசபையினால் வாகனம் ஒன்றினை…

WHO வின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்-கபில பெரேரா

Posted by - September 17, 2021
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும்…

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -மூன்றாம் நாள்

Posted by - September 17, 2021
மூன்றாம் நாள் ========================================== காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது.…

யேர்மனி முன்ஸ்ரர் நகரமத்தியில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - September 16, 2021
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் அண்டு நினைவாக யேர்மனி முன்ஸ்ரர் நகரமத்தியில் உள்ள பூங்காவினில் தமிழீழ…

மாவிட்டபுரம் பொலிஸ்நிலையத்திற்கு அருகில் அடி காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

Posted by - September 16, 2021
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை மாவிட்டபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த…

சுவிஸ்லாந்தில் 13 வயதான யாழ்ப்பாணச் சிறுமி மயங்கிவீழ்ந்து மரணம்!

Posted by - September 16, 2021
சுவிட்சர்லாந்து நாட்டில் வடமராட்சி அத்தாயைச் சேர்ந்த சிறுமி தீடிரென உயிரிழப்பு ! சுவிட்சர்லாந்து நாட்டில் பாடசாலை மாணவி தீடிரென உயிரிழந்த…