இலங்கையின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலப்படுத்தப்படுகிறது – சுகாதார அமைச்சர்

Posted by - September 18, 2021
உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தடுப்பூசித் திட்டத்தின் போது சிறுவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க சுகாதார பிரிவுகள் தீர்மானம்!

Posted by - September 18, 2021
சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்கப்படும் போது சிறுவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க சுகாதார பிரிவுகள் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்…

லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஆபத்து

Posted by - September 18, 2021
உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானம்லொகான் ரத்வத்தை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம்வேண்டுகோள் விடுக்கப்போவதாக…

அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்-சிவசக்தி ஆனந்தன்

Posted by - September 18, 2021
அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச்செயலளர் சிவசக்தி…

ஓட்டமாவடியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!

Posted by - September 18, 2021
ஐஸ் போதைப்பொருள் வியாபாரியொருவர் ஹிஜ்ரா வித்தியாலய வீதி, ஓட்டமாவடி-3 எனும் முகவரியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று 2021- 09-17ம்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 613 பேர் கைது!

Posted by - September 18, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு…

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -நான்காம் நாள்

Posted by - September 18, 2021
நான்காம் நாள் கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத்…

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

Posted by - September 18, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின்…

தனியார் பஸ் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு விசேட நிவாரணம்

Posted by - September 18, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்´ காரணமாக பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பணியார்களுக்கு விசேட நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக இராஜாங்க…