உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

