5 வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்: 20 வயது இளைஞர் 72 மணிநேர தடுப்புக் காவலில்

Posted by - September 22, 2021
நுகேகொடை பிரதேசத்தில், ஐந்து வயது எட்டு மாதங்களேயான பெண் குழந்தையைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை 72…

சுகாதார சேவை ஊழியர்களால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - September 22, 2021
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று தொழிற்சங்க…

சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியவர் மடக்கி பிடிப்பு

Posted by - September 22, 2021
வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடிக்கிப்…

பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழை பெய்யும்

Posted by - September 22, 2021
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்…

தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா – சார்புருக்கன் 19.09.2021

Posted by - September 21, 2021
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி, மத்திய…

மதுபோதையில் வீட்டினுள் சென்ற குழுவினர் கண் மூடித்தனமாக தாக்குதல் -மூவர் பலத்த காயம்.

Posted by - September 21, 2021
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள்…

கொரோனோவால் உயிரிழந்த 95 பேரின் சடலங்கள் வெளி மாகாணங்களில் தகனம்

Posted by - September 21, 2021
செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் இன்று வரை 95 உடலங்கள் வெளி மாகாணங்களில் மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என…

தமிழ் அரசியல் கைதிகளுக்குக் கொலை அச்சுறுத்தல்-நாளை சபையில் விசேட பிரேரணை!

Posted by - September 21, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் நாளை சபையில் விசேட பிரேரணை…

முருகண்டி காட்டுப்பகுதியில் சிறுத்தை உயிருடன் மீட்பு!

Posted by - September 21, 2021
முல்லைத்திவு முருகண்டி காட்டுப்பகுதியில் மிருகங்களுக்கு வைக்கப்பட்ட தடத்தில் அகப்பட்ட நிலையில் சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.…

இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

Posted by - September 21, 2021
முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய…