கொரோனாவால் யாழில் இருவரும் வவுனியாவில் ஒருவரும் உயிரிழப்பு

Posted by - September 23, 2021
கொரோனா தொற்றால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருவரும்,வவுனியாவில் ஒருவருமாக வடக்கு மாகாணத்தில் நேற்று மூவர் உயிரிழந்தனர்.

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி- ஒன்பதாம் நாள்

Posted by - September 23, 2021
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……”…

சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனை: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு புதிய சிக்கல்?

Posted by - September 23, 2021
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ள நிலையில் வருமானவரித்துறையினர் அனுப்பியுள்ள நோட்டீசும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

Posted by - September 23, 2021
இலங்கை கடற்படையின் தாக்குதலால் தங்கள் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர். தமிழக மீனவர்கள் மீது…

என் மரணத்தை சிலர் விரும்புகின்றனர்- போப் பிரான்சிஸ் சொல்கிறார்

Posted by - September 23, 2021
நான் மரணமடைந்து விடுவேனோ என்ற எண்ணத்தில் அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது குறித்து கூட்டம் எல்லாம் நடத்துவதற்கும் தயாராகி விட்டார்கள் என்று…

ஆப்கானிஸ்தான் சுகாதார அமைப்பை காப்பாற்ற அவசர நிதியை விடுவித்தது ஐ.நா.

Posted by - September 23, 2021
ஆப்கானிஸ்தானில் மருந்துகள், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் உதவி தேவைப்படுவதாக ஐ.நா. அவசர நிவாரண ஒருங்கிணைப்பாளர் கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் – இம்ரான்கான் எச்சரிக்கை

Posted by - September 23, 2021
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்படும் பட்சத்தில் மனிதாபிமான மற்றும் அகதிகள் பிரச்சினைகளே முதற்கட்ட கவலைக்குரிய விஷயங்களாக இருக்கும் என இம்ரான்கான்…

மின்சார வாரியத்தை அதிமுக அரசு சீரழித்துவிட்டது- மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - September 23, 2021
திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய…

அமெரிக்காவில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்ற இந்தியர்கள்

Posted by - September 23, 2021
வாஷிங்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர்…