என்.நவநீதராஜா லாகுகல பிரதேச செயலாளராக கடமையை பொறுப்பேற்றுள்ளார்

Posted by - September 23, 2021
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய துறைநீலாவணையை சேர்ந்த என்.நவநீதராஜா லாகுகல பிரதேச செயலாளராக …

தவறான செய்திகளை பரப்புவோரை எச்சரிக்கும் கதிர்செல்வன்

Posted by - September 23, 2021
அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளார் விடயத்தில் அடியும் தெரியாமல் முடிவும் தெரியாமல், சிலர் முரண்பாடான செய்திகளை இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும்…

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு!

Posted by - September 23, 2021
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது! (காணோளி இணைப்பு)

Posted by - September 23, 2021
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள …

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

Posted by - September 23, 2021
ஹபராதுவ பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிக்டொப் விக்டர் (வயது 41)…

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை

Posted by - September 23, 2021
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள…

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

Posted by - September 23, 2021
12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளை (24)…

திருமணம் முடித்து வெளிநாடு செல்ல இருந்த பெண் மரணம்

Posted by - September 23, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்திருந்த குடும்ப பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். வடமராட்சி நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா…

மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் கொரோனாவுக்குப் பலி!

Posted by - September 23, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகரும் உலக பிரசித்திதிபெற்ற மூலிகை  மருத்துவருமான எலியந்த வைட் கொரோன வைரஸ் தொற்றினால்…

வவுனியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89 வீதமானோர் தடுப்பூசி போடாதவர்கள்

Posted by - September 23, 2021
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக மரணமடைந்த வர்களில் 89.25 வீதமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்…