நாட்டில் மேலும் 72 கொவிட் மரணங்கள் பதிவு

Posted by - September 23, 2021
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 42 ஆண்களும்…

வெளியானது சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள்

Posted by - September 23, 2021
2020ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் சற்றுமுன்னர் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளி­யி­ட்டுள்ளதாக இலங்கை…

நாட்டில் இன்றைய தினத்தில் 1,368 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 23, 2021
நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

ச.தொ.ச. நிறுவனம் ஊழல் மோசடிகள் நிறைந்த குகை – பந்துல

Posted by - September 23, 2021
சதொச நிறுவனம் ஊழல் நிறைந்த திருட்டுக்குகை. அதன் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே எமக்கு எதிராக செயற்படுகின்றனர்…

வெளிப்புறப் பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது – ஜெங்சங்கரிடம் பீரிஸ் தெரிவிப்பு

Posted by - September 23, 2021
வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின்…

நாடளுமன்ற உறுப்பினர் கைது சிங்களபேரினவாத அரசாங்கம் எவ்வாறு அடக்குமுறைiயினை பிரயோகிக்கின்றது என்பதற்கு உதாரணம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - September 23, 2021
ஐ. நா அமர்வுகள் நடக்கும் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைதியான முறையில் நினைவஞ்சலியை மேற்கொண்டிருந்த வேளையில் பொலிஸாரின் அத்துமீறலும் கைது…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுதலை

Posted by - September 23, 2021
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தற்சமயம் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்,

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை அரசின் கோரமுகத்தை இன்னுமொரு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது – சிறீதரன்

Posted by - September 23, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை அரசின் கோரமுகத்தை இன்னுமொரு முறை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

வெற்றிலைக்கேணி கோரியடிப் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

Posted by - September 23, 2021
வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி, கோரியடிப்  பகுதியில், இன்று (23) பிற்பகல், மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர்…

கல்முனையில் வாள்வெட்டு

Posted by - September 23, 2021
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை, மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞரன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்…