கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டம் Posted by நிலையவள் - September 24, 2021 கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை…
அரசாங்கத்திற்குள் முரண்பாடு ? : பிரதமருடன் முக்கிய கலந்துரையாடல் தெளிவுபடுத்தப்பட்டது Posted by நிலையவள் - September 24, 2021 ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (23.09.2021) பிற்பகல் அலரி மாளிகையில்…
இன்று முதல் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி Posted by நிலையவள் - September 24, 2021 கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் லேடி ரிட்ஜ்வே சிறுவர்…
யாழில் உயிரிழந்த மூவருக்கு கொரோனா தொற்று Posted by தென்னவள் - September 24, 2021 யாழ். மாவட்டத்தில் உயிரிழந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் திறப்பு Posted by தென்னவள் - September 24, 2021 வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறளாளிகளுக்கான வெகுசன…
நகரங்கள் பற்றிய வானிலை எதிர்வுகூறல் Posted by நிலையவள் - September 24, 2021 நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் (செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து) அதிகரிக்கும்…
தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி- பத்தாம் நாள் Posted by தென்னவள் - September 24, 2021 பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது…
பிணை பெற்ற பின்னர் கஜேந்திரனின் கருத்து Posted by நிலையவள் - September 24, 2021 நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை எங்களுக்காக போராடியவர்களை…
சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலைய மாணவி செல்வி – சுரேந்திரன் மிதிலா எட்டுப்பாடங்களில் அதிதிறமைச்சித்தி ! Posted by தென்னவள் - September 23, 2021 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது. யாழ். சங்கானை…
புத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு Posted by நிலையவள் - September 23, 2021 புத்தளம் பகுதியில் உரிமையாளர் ஒருவரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கூரையின் மேலிருந்து கீழே வீழ்ந்த மூன்று ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு…