கொரோனாவை கட்டுப்படுத்த புதிய வேலைத் திட்டம்

Posted by - September 24, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்குடன் அனைத்து வீடுகளுக்கும் சுதேசிய மருந்து பொதி ஒன்றை…

அரசாங்கத்திற்குள் முரண்பாடு ? : பிரதமருடன் முக்கிய கலந்துரையாடல் தெளிவுபடுத்தப்பட்டது

Posted by - September 24, 2021
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (23.09.2021) பிற்பகல் அலரி மாளிகையில்…

இன்று முதல் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி

Posted by - September 24, 2021
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் லேடி ரிட்ஜ்வே சிறுவர்…

மாற்றுத் திறனாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் திறப்பு

Posted by - September 24, 2021
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறளாளிகளுக்கான வெகுசன…

நகரங்கள் பற்றிய வானிலை எதிர்வுகூறல்

Posted by - September 24, 2021
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் (செப்டெம்பர் 25 ஆம் திகதியிலிருந்து) அதிகரிக்கும்…

பிணை பெற்ற பின்னர் கஜேந்திரனின் கருத்து

Posted by - September 24, 2021
நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.விற்கு சென்று தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை எங்களுக்காக போராடியவர்களை…

சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலைய மாணவி செல்வி – சுரேந்திரன் மிதிலா எட்டுப்பாடங்களில் அதிதிறமைச்சித்தி !

Posted by - September 23, 2021
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாகியுள்ளது. யாழ். சங்கானை…

புத்தளத்தில் அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு

Posted by - September 23, 2021
புத்தளம் பகுதியில் உரிமையாளர் ஒருவரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கூரையின் மேலிருந்து கீழே வீழ்ந்த  மூன்று ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு…