முன்சன் நகரத்தில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க நிகழ்வு.

Posted by - September 26, 2021
25.09.2021 சனிக்கிழமை அன்று யேர்மனி முன்சன் நகரத்தில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரிகளின் நினைவு சுமர்ந்த வணக்க…

தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள்.

Posted by - September 26, 2021
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வுகள் யேர்மனியில் உள்ள தமிழாலய ஆசிரியர்கள்,…

வர்த்தகர்கள் இழப்பை சந்தித்தால் நாட்டில் அத்தியாவசியப்பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம்- நாமல்

Posted by - September 26, 2021
அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் போது நுகர்வோர்களின் நலன்களையும் வர்த்தகர்களின் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏமனில் ராணுவம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே பயங்கர மோதல் – 144 பேர் பலி

Posted by - September 26, 2021
ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபிய கூட்டுப்படைகள் இடையிலான சண்டையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 93 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

நாளை 117வது பிறந்தநாள்… சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ஏற்பாடு

Posted by - September 26, 2021
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்

அமெரிக்காவுக்குள் நுழைந்த 14 மெக்சிகோ வீரர்கள் கைது

Posted by - September 26, 2021
மெக்சிகோ வீரர்கள் 14 பேரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்தது. அவர்களிடம் ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - September 26, 2021
25 செப்டம்பர் 2021 நோர்வே ஈழமண் இழந்த மாபெரும் புரட்சியாளன் மாவீரன் திலீபன.பார்த்திபன் பசிதீர வெடிக்கட்டும் மக்கள் புரட்சி –…

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்று யேர்மனி ஒஸ்னாபுறுக் நகரமத்தியில் நடைபெற்றது.

Posted by - September 26, 2021
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்று ஒஸ்னாபுறுக் நகரமத்தியில் நடைபெற்றது. யேர்மனியில்…