நெல்லை நியாயமான விலையில் விற்காவிட்டால் செயற்பாடுகளை நிறுத்த நேரிடும் – அரிசி ஆலை உரிமையாளர்கள்

Posted by - September 27, 2021
அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்கள் பயிரை நியாயமான விலையில் விற்க முடியாவிட்டால் நடவடிக்கைகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

தியவன்ன ஏரி எண்ணெய் படலம் குறித்த விசாரணை அறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

Posted by - September 27, 2021
தியவன்ன ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் படலம் தொடர்பான விசாரணை அறிக்கை சுற்றுச்சூழல் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நானுஓயா டெஸ்போட் கீழ்ப் பிரிவு மாணவிகளின் (சா/த) பரீட்சை முடிவுகள்

Posted by - September 27, 2021
அண்மையில் வெளியான க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகளின் படி நானுஓயா டெஸ்போட் கீழ்ப்பிரிவு மாணவர்கள் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று…

மிளகாய் இறக்குமதியை நிறுத்த தீர்மானம்- அமைச்சர் மஹிந்தானந்த

Posted by - September 27, 2021
மிளகாய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே தெரிவித்தார்.

இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே – சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - September 27, 2021
இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே.இரண்டுமே எம்மைத் தலையயெடுக்க விட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும்,…

ஒரு குழப்பகரமான முடிவில் யேர்மனித் தேர்தல்!

Posted by - September 27, 2021
யேர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 60.4 மில்லியன் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர். இன்றைய வாக்கெடுப்பு ஒரு…

ஓட்டமாவடி மஜ்மா நகரில் உடல்கள் நல்லடக்கம் மூவாயிரத்தை தாண்டியது   

Posted by - September 27, 2021
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில்  சனிக்கிழமை (25) நல்லடக்கம் செய்யப்பட்ட…

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது-வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட

Posted by - September 27, 2021
கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுவதாக, அனுராதபுரம் போதனா…

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்- தமிழ் ஊடக சங்கம் கண்டனம்

Posted by - September 27, 2021
ஊடகவியலாளரை அச்சுறுத்தி நீதியை நசுக்கும் செயற்பாட்டிற்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயங்கள்…

எரிபொருள் தட்டுப்பாடினால் நாடு திறக்கப்படுவதில் சந்தேகம்- ரணில்

Posted by - September 27, 2021
உள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய…