விசா தடை இந்தியர்களை குறிவைத்து செய்தது அல்ல – சீனா சொல்கிறது

Posted by - September 28, 2021
இந்தியர்களுக்கு விசா தடை குறிவைத்து செய்தது அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் 367 அடி மர்ம கிணறு – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள்

Posted by - September 28, 2021
ஏமனில் காணப்படும் 367 அடி ஆழமுள்ள கிணற்றில் செய்யப்படும் ஆய்வில் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு…

அமெரிக்க கடற்படை பிரிவில் தலைப்பாகை அணிய சீக்கிய அதிகாரிக்கு முதல்முறையாக அனுமதி

Posted by - September 28, 2021
அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப் படையில் தற்போது சுமார் 100 சீக்கியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தாடி வைத்துக்கொள்ளவும், தலைப்பாகை…

2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி- ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted by - September 28, 2021
ஐக்கிய அரபு அமீரகம், ரஷியா ஆகிய நாடுகளிலும் அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு…

3 வருடங்களின் பின் சிக்கிய கொலைச் சம்பவம்-மர்மம் துலக்கிய சி.ஐ.டி.

Posted by - September 28, 2021
ஐக்கிய நாடுகள் சபையில் பல வருடங்களாக பட்டய பொறியியலாளராக கடமையாற்றிய, உலக வங்கியின் இலங்கை கிளையின் முன்னாள் தொழில் நுட்ப…

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்-பந்துல குணவர்தன

Posted by - September 28, 2021
பால்மா, சீமெந்து, கோதுமை மா மற்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் குறித்து எந்த முடிவும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை…

பொலிஸாரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Posted by - September 28, 2021
கந்தர பொலிஸ் பிரிவில் தன்னை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு…

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

Posted by - September 28, 2021
இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, நாட்பட்ட…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 317 பேர் கைது

Posted by - September 28, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24…

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மீட்பு

Posted by - September 28, 2021
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை, சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது. 16 கிலோகிராம்…