பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்தோருக்கு 12 ஆம் திகதி தடுப்பூசி

Posted by - October 8, 2021
30 வயதிற்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கொவிட் தடுப்பூசி வழங்கல்…

முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு!

Posted by - October 7, 2021
முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி…

தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் ஆபத்தான நிலையில்! கணவன் கைது!

Posted by - October 7, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு பிள்ளையின் இளம் தாயார்…

குடும்பப் பெண்ணின் உயிருக்கு எமனான ‘கெப்’ ரக வாகனம் ; ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 7, 2021
கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் கெப்’ ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மதில் சுவரை உடைத்துக் கொண்டு சென்றமையால் …

பால்மா தட்டுப்பாட்டிற்கு அடு;த்தவாரம் தீர்வு காணப்படும்- சி.பி ரத்நாயக்க

Posted by - October 7, 2021
பால்மா தட்டுப்பாட்டிற்கு அடு;த்தவாரம் தீர்வு காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. டொலர் தட்டு;ப்பாடு காரணமாகவே பால்மா தட்டுப்பாடு ஏற்பட்டது…

மீண்டும் தலைதூக்குகின்றது இனவாதம்- ஹரிணி அமரசூரிய

Posted by - October 7, 2021
இனவாதம் மீண்டும் தலைதூக்கவுள்ள என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல் – மத்திய வங்கி ஆளுநர்

Posted by - October 7, 2021
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான…

மின் கட்டண நிலுவையைச் செலுத்த ஒரு வருட சலுகைக் காலம்

Posted by - October 7, 2021
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வாடிக்கையாளர்கள் நிலுவையிலுள்ள தமது மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த ஒரு வருட சலுகைக் காலத்தை வழங்கத்…

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு – பலர் கைது

Posted by - October 7, 2021
கிளிநொச்சியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெண்ணொருவர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா

Posted by - October 7, 2021
நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…