வீட்டுக்கு அருகே வந்த ’வெள்ளை வேன்’

Posted by - October 10, 2021
தனது வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத குழுவினர் வெள்ளை வேனில் வந்ததாகவும், அவர்களது சந்தேகத்துக்கிடமான நடத்தை உயிருக்கு ஆபத்தானது என்று…

டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு அலை-அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அபாய எச்சரிக்கை!

Posted by - October 10, 2021
இலங்கையில் டிசம்பர் மாதமளவில் மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்று அலை உருவாகும் அபாயம் உள்ளது. என்று அரச வைத்திய அதிகாரிகள்…

ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும்

Posted by - October 10, 2021
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் ஒரு நாள் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு, அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 560 பேர் இன்று அடையாளம்

Posted by - October 10, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் 560 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை…

கால்வாயில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Posted by - October 10, 2021
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட பிரமந்தனாறு பகுதியில உள்ள பிரதான கால்வாயில் இருந்து, இன்று (10) பிற்பகல், குடும்பஸ்தர்…

20ஆவது திருத்தம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி ஒப்புக்கொண்டார்

Posted by - October 10, 2021
20ஆவது திருத்தம் தோல்வியடைந்ததை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இன்று (10)…

நோர்வே சென்ற இலங்கை மல்யுத்த அணி தலைமறைவு

Posted by - October 10, 2021
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டிருந்த  மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 44 பேர், குறித்த போட்டிகள் நிறைவடைந்த…

நெல் விதைப்பினை ஆரம்பித்து வைத்த சுமந்திரன்

Posted by - October 10, 2021
இன்று காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டவளையில் அமைந்துள்ள தனது புர்வீக வயல் கணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நெல்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த அறிவிப்பு

Posted by - October 10, 2021
ஃபைசர் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எந்த சிக்கல்களும், ஒவ்வாமைகளும் பதிவாகவில்லை என நுண்ணுயிரியலாளர் விசேட…