அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

Posted by - October 14, 2021
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வெள்ளைப்பூடு மோசடி : கைதான சதொச அதிகாரிகள் பிணையில் விடுதலை

Posted by - October 14, 2021
வெள்ளைப்பூடு ஊழல் தொடர்பாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நான்கு சதொச அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 14, 2021
நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் பலி

Posted by - October 14, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…

13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - October 14, 2021
மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது.எனினும் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து…

பிரான்சில் நேற்று இடம்பெற்ற வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு!

Posted by - October 14, 2021
அண்மையில் கனடா மண்ணில் கோவிட் 19 தொற்றினால் சாவடைந்த கலைஞர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் வணக்க நிகழ்வு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள…

கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது!

Posted by - October 14, 2021
கஹாவத்தை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீகஹாவத்தை, தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள…

இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லை

Posted by - October 14, 2021
இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

வடக்கில் வாள்வெட்டுக்கு முடிவு கட்டியே தீருவேன்! – ஜீவன் தியாகராஜா

Posted by - October 14, 2021
வடக்கில் தலைவிரித்தாடும் வாள்வெட்டு மற்றும் கத்திவெட்டுச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன் என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா…

ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

Posted by - October 14, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்…