சுற்றுலா உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம்

Posted by - October 17, 2021
சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.…

கொரோனாவுக்கு பிந்திய நோயால் 4 சிறுவர்கள் பலி

Posted by - October 17, 2021
கொரோனா தொற்று ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்களுக்குள் ஏற்படும் நோய் காரணமாக இலங்கையில் மொத்தம் நான்கு சிறுவர்கள் மரணித்துள்ளனர்…

’இந்தியாவை சீண்டுகிறது தமிழரசு கட்சி’- மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Posted by - October 17, 2021
எந்த முகத்தோடு இந்தியா இலங்கைத் தமிழருக்கு உதவ வேண்டும் எனத் தமிழரசுக் கட்சியினர் இந்தியாவைக் கேட்பார்கள் என சிவசேனை அமைப்பின்…

’வீதி வேலைகளை விரைவுபடுத்தவும்’ -முன்னாள் தவிசாள் பிறேமகாந்

Posted by - October 17, 2021
முல்லைத்தீவு – திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் மேற்கொள்ளப்படுகின்ற வீதி வேலைகளை விரைவுபடுத்துமாறு, புதுக்குடியிருப்பு…

பருத்தித்துறை வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு குருநகர் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு

Posted by - October 17, 2021
இந்தியன் ரோலர் படகை தடை செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான…

தீண்டிய நாகபாம்மை பிடித்த சிறுவன்

Posted by - October 17, 2021
தன்னை தீண்டிய நாகபாம்புடன், 15 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில்…

பருத்தித்துறையை வந்தடைந்த மீனவர்கள்

Posted by - October 17, 2021
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15…

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 52 பேர் கைது

Posted by - October 17, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…