வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா தோட்டங்கள் முற்றுகை

Posted by - November 21, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (20) மதியம் கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. எத்திமலை – கெபிலித்த வனப்பகுதியின்…

மாவீரர் வாரத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி

Posted by - November 21, 2025
மாவீரர் வாரம் 21.11.2025இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் வன்னிமாவட்ட…

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

Posted by - November 21, 2025
தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தச்…

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

Posted by - November 21, 2025
நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச…

எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கம்!

Posted by - November 21, 2025
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 434 அவசரமாக கட்டுநாயக்க…

மாவீரர் வாரம் உணர்வெழுச்சியோடு ஆரம்பம்

Posted by - November 21, 2025
வடக்கு கிழக்கில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியோடு ஆரம்பமாகியது. தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள்…

இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2025
வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு

Posted by - November 20, 2025
இலங்கை கடற்படையினரால் தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும்…

பொகவந்தலாவை சென்மேரிஸ் தேசிய கல்லூரிக்குள் புகுந்த வௌ்ளநீர்

Posted by - November 20, 2025
பொகவந்தலாவை பகுதியில் இன்று (20) பெய்த கடும் மழையினால், கெசல்கமுவ ஓயாவிற்கு நீரினை ஏந்தி செல்லும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்…

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அறிவித்தல்

Posted by - November 20, 2025
மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய…