மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

Posted by - August 24, 2025
வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும்  என…

மக்கள் போராட்ட இயக்கம் கண்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Posted by - August 24, 2025
மக்கள் போராட்ட இயக்கமானது கண்டி நகரில் ஆரம்பித்து கொழும்பு வரையான சகல நகரங்களிலும் அரசியல் ரீதியாக பொதுமக்களை விழிப்பூட்டும் நிகழ்வு…

எதிரணிகள் ரணிலின் நண்பர்கள் – வசந்த முதலிகே தெரிவிப்பு

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரம சிங்க அவர்களது கைதையடுத்து சகல எதிரணி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்ததன் மூலம் அவர்கள் அனைவரும் ஒரே…

வெகுஜன வேலைநிறுத்தங்கள் மூலம் சுகாதார அமைப்புகள் சீர்குலைந்து வருகிறது

Posted by - August 24, 2025
சுகாதார சேவையில் மனிதவள மேம்பாட்டில் அனைத்து ஊழியர்களிடையேயும் ஒற்றுமை மற்றும் தொழில்முறையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வெகுஜன வேலைநிறுத்தங்கள்…

தெல்லிப்பழையில் விபத்தில் சிக்கி முதியவர் பலி

Posted by - August 24, 2025
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து 65-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்…

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்

Posted by - August 24, 2025
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது…

இனவழிப்புக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக விசாரணை ; கரைச்சி, பூநகரி, பளை பிரதேச சபைகளில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

Posted by - August 24, 2025
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன  அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணை நீதியை பெற்றுத்தராது எனவே சர்வதேச  விசாரணை…

மரணதண்டனைக்கைதி சோமரத்ன ராஜபக்‌ஷவுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் சந்திப்பு

Posted by - August 24, 2025
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி செயலணி

Posted by - August 24, 2025
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள…