சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார்

Posted by - August 25, 2025
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி வரையறுத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யூடியூபரான சுதா…

நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் – மைத்திரிபால

Posted by - August 25, 2025
அரசியல்வாதி ஒருவர் சிறைக்கு செல்லாவிடின் அவரது அரசியல் பயணம் முழுமையடையாது. நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என…

ரணில் கைது : ஜனநாயக மதிப்பின் மீதான திட்டமிட்ட தாக்குதல் – சந்திரிக்கா

Posted by - August 25, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை இந்த நாட்டின் ஜனநாயக மதிப்பின் மீது திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட தாக்குதலாகும்.…

டென்மார்கில் கரும்புலிகள் நினைவாக 32ஆவது ஆண்டாக நடைபெற்ற உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - August 24, 2025
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம்…

லசந்த படுகொலை; விசாரணைகள் மீள ஆரம்பம்

Posted by - August 24, 2025
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மீண்டும் தொடங்கியுள்ளது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு…

கருநிலம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 24, 2025
மன்னாரின் மேற்கொள்ளப்படும் கனியவள அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் கருநிலம் எனும்…

கிழக்கு ஆளுனருக்கும் ஐக்கிய அரபு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Posted by - August 24, 2025
கிழக்கு மாகாண  ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  தூதுவர்  காலித் நாசர் அல்-அமெரி…

உலகின் அதிக எடை கொண்ட கைதி: ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவு

Posted by - August 24, 2025
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற 300 கிலோ கிராம் எடையுள்ள கைதி முதலில் வியன்னாவின் ஜோசப்ஸ்டாட் சிறையில் அடைக்கப்பட்டார்,…

பிரான்சில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள்- 2025 பங்களிப்பு அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு!

Posted by - August 24, 2025
விழுந்தவர்கள் எல்லாம் விதையாகிப்போனதால் தான் விடுதலைப்போர் இன்னும் தொடர்கின்றது.’’ அந்த உன்னதர்கள் தான் எம்மண்ணின் மான மாவீரர்கள். அவர்களை நெஞ்சில்…

தெல்லிப்பழையில் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

Posted by - August 24, 2025
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து 65 – 70 வயது மதிக்கத்தக்க…