மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது

Posted by - August 27, 2025
மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான மற்றும் நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது.சட்டமியற்றும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.மாகாண சபைத்…

இன்று ரணிலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம் – ஹிருணிகா பிரேமசந்திர

Posted by - August 27, 2025
நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை…

ஜனாதிபதி அநுர தேர்தல்களுக்கு செலவிட்டு பொது சொத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்!

Posted by - August 27, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதவி காலத்தில் தேர்தல்களுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். இதன் போது அவர் செலவிட்ட பணம், பாதுகாப்பு…

சுயாதீன நீதித்துறையால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - August 27, 2025
அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அழுத்தங்களால் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் ஆட்சி…

நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - August 27, 2025
நீதித்துறை செயற்பாடுகளில் தலையீடுவது அரசியலமைப்பின் 111 (சி) (1) மற்றும் (2) ஆகிய ஏற்பாடுகளின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும்.ஆகவே நீதித்துறையின்…

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு

Posted by - August 27, 2025
யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டன. 

வைரத்தில் உருவான விநாயகர் சிலை

Posted by - August 27, 2025
இந்தியாவில் வைரத்தில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின்…

சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு

Posted by - August 26, 2025
சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை…

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் ; 04 இராணுவத்தினருக்கும் பிணை

Posted by - August 26, 2025
முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள் – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்

Posted by - August 26, 2025
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச…