வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற மேயர்கள், தவிசாளர்களுடன் விசேட சந்திப்பு

Posted by - August 28, 2025
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், உள்ளூராட்சி  அமைச்சர்…

திருகோணமலை முத்து நகர் : சூரிய மின் திட்டம் காரணமாக விவசாயிகள் மற்றும் கம்பெனி தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம்

Posted by - August 28, 2025
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் விவசாய பகுதியில் புதன்கிழமை (27)சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும்…

தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம்

Posted by - August 28, 2025
தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால்…

நாளாந்த செயற்பாடுகளை செய்யாததால் ரணிலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது

Posted by - August 28, 2025
ரணில் விக்கிரமசிங்க தனது உடல் ஆரோக்கியத்தை நாளாந்தம் முறையாக முகாமைத்துவம் செய்துவரக்கூடியவராக இருந்துள்ளார். என்றாலும் அவர் கைது செய்யப்பட்ட தினம்,…

நோயாளியின் உடல்நிலை தகவலை வெளியாட்களுக்கு பகிரங்கப்படுத்துவது மருத்துவ கோட்பாட்டுக்கு முரண்

Posted by - August 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டவற்றில் பல தகவல்கள்…

ரணில் விக்கிரமசிங்கவை பழிவாங்குவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது!

Posted by - August 28, 2025
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட வேண்டும்…

டொலர் கையிருப்புக்களை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்

Posted by - August 27, 2025
ஏற்றுமதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக, பெருந்தோட்டத் துறை தனியார் வர்த்தகர்களுடன் 2026 ஆம்…

இன்றைய செம்மணியின் அகழ்வுப்பணிகள்!

Posted by - August 27, 2025
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகள் உள்ளிட்ட 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து…

நீதிமன்றத்திற்கு அருகில் சட்டவிரோதமாக நடந்து கொண்டவர்கள் மீது விசாரணை

Posted by - August 27, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை நேற்று (26) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமாக இருந்த நிலையில்,…