2 வருடங்களுக்கு முன் இறந்த கணவன்: திடீரென கர்ப்பமான மனைவி

Posted by - August 28, 2025
தனது கணவர் மறைந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மனைவி குழந்தை பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

Posted by - August 28, 2025
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.…

தம்பிலுவில் மயானத்தில் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

Posted by - August 28, 2025
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாழக்கிழமை (28) அன்று மாலை அம்பாறை…

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி. ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் ஆரம்பமானது.

Posted by - August 28, 2025
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி. ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் ஆரம்பமானது. தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 கூட்டத் தொடரினை முன்னிட்டு…

வவுனியாவில் இ.போ.ச பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதி

Posted by - August 28, 2025
இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள்…

ரணில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன

Posted by - August 28, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்

Posted by - August 28, 2025
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை…

“புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு: ‘வெள்ளை அறிக்கை’யை உடனடியாக வெளியிடக் கோரி நீதியமைச்சரிடம் கடிதம்”

Posted by - August 28, 2025
புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த “வெள்ளை அறிக்கை”யை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மக்கள்…