25.08.2025 அன்று தமிழர் விளையாட்டு விழா பெல்சியம் அன்வேற்ப்பன் என்னும் இடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் சிறார்களின் உடல்,உள ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களுடைய விளையாட்டு செயற்திறனை வெளிக்கொணரும் வகையிலும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிந்து போகாமல் கட்டிக்காக்கும் நோக்குடனும் தமிழர் விளையாட்டுப்போட்டியானது திட்டமிட்ட முறையில் பொதுச்சுடர் ஏற்றல்,மற்றும் தமிழீழத்தேசிக்கொடி ஏற்றல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சடர் ஏற்றல் ,மலர்வணக்கம் ,அகவண-க்கம் ஆகிய முதன்மை நிகழ்வுகளோடு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வெற்றியீட்டியவர்களிற்கான பதக்கங்களும் ,வெற்றிக்கிண்ண-ங்களும் வழங்கப்பட்டு நிறைவாக தமிழீழத்தேசியக்கொடி கையேந்தலுடன் ,எமது தாரகமந்திரம் “தமிழரின் தாகம் தமிழீழ தாயகத்துடன் நிறைவு பெற்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- தமிழர் விளையாட்டு விழா-பெல்சியம்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025









