பிரான்சில் தெருக்களில் தூங்கும் குழந்தைகள்! 2000-ஐ தாண்டிய வீடற்ற சிறார்களின் எண்ணிக்கை!

Posted by - August 30, 2025
பிரான்ஸ் நாட்டில் வீடற்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 2025ம் ஆண்டிற்கான பள்ளிகள் தொடங்கவுள்ள…

மொரிடேனியாவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்து : 49 பேர் பலி

Posted by - August 30, 2025
மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர்…

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட இரண்டாம் நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

Posted by - August 30, 2025
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (29) மதியம் முதல்  அம்பாறை மாவட்டம்…

நாவின்ன துப்பாக்கிச் சூடு ; பிரதான துப்பாக்கிதாரி கைது!

Posted by - August 30, 2025
மஹரகம, நாவின்ன பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக ஆகஸ்ட் 06 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்…

குடும்பத் தகராறு ; கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழப்பு!

Posted by - August 30, 2025
காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை

Posted by - August 30, 2025
முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

Posted by - August 30, 2025
அநுராதபுரம் – பூஜா நகரம் கொஹொம்பகஸ் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியீடு

Posted by - August 30, 2025
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.   எரிசக்தி…