நாட்டில் 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 6 பேர் பலி

Posted by - August 30, 2025
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர். கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில…

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளின் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்

Posted by - August 30, 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில் பயணிப்பவர்கள் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும்,…

சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 30, 2025
களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும்…

முகாம்களில் அளிக்கும் மனுக்களை பொதுமக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும்: அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

Posted by - August 30, 2025
உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் பெறப்​பட்ட மனுக்​கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்​களின் மீது மேற்​கொள்ளப்​பட்​டு​வரும் நடவடிக்​கைகள் தொடர்​பாக, அனைத்து மாவட்ட…

கடலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் அவசியம்: சவுமியா சுவாமிநாதன்

Posted by - August 30, 2025
கடலில் மீன் பிடிக்​கச் செல்​லும்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​படும் மீனவர்​களைக் காப்​பாற்ற கடல் ஆம்​புலன்ஸ் சேவையை ஏற்​படுத்த வேண்​டும் என்று எம்​.…

கோவில்பட்டியில் இம்முறை கொடிநாட்டுமா திமுக? – உற்சாகத்துடன் காத்திருக்கும் உடன்பிறப்புகள்!

Posted by - August 30, 2025
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இறக்குமதி வேட்பாளராக வந்து போட்டியிட்டார்.…

“புதிய வாக்காளர்கள் திமுகவை நோக்கி வருகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

Posted by - August 30, 2025
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின்,…

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது

Posted by - August 30, 2025
தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராடிய வழக்​கறிஞர்​கள் மீதான வழக்​கு​களை கைவிட முடி​யாது என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில்…