7 வருடங்களுக்குப் பின்னர் சீனா சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி

Posted by - August 31, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட…

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி உயிரிழப்பு

Posted by - August 31, 2025
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹவுதி அமைப்பின் பிரதமர் அஹ்மத்…

கூட்டிணைந்துள்ள அனைவரும் கள்வர்களே – பிரதி அமைச்சர் நளின் ஹேவகே

Posted by - August 31, 2025
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சம்பிக ரணவக்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் கள்வர்களே.…

வேலை நிறுத்த போராட்டத்துக்கு தயாராகும் வங்கி உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள்

Posted by - August 31, 2025
பிரதான மூன்று அரச வங்கிகளிலும் வருடாந்த போனஸ் கொடுப்பனவு உள்ளிட்டவற்றுக்கு நியாயமற்ற முறையில் வரையறைகள் விடுக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றுக்கு அதிக…

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

Posted by - August 31, 2025
ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா.…

இலங்கை நாடாளுமன்றக் குழுவின் இந்திய விஜயம்

Posted by - August 31, 2025
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அழைப்பின் பேரில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், அரசாங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கை…

வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரும் ராஜித சேனாரத்ன!

Posted by - August 31, 2025
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் அடையாளம் காணப்பட்டனவா?

Posted by - August 31, 2025
 துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய…

கிளிவெட்டி குமாரபுரத்தில் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் – மக்கள் கவலை விசனம்

Posted by - August 31, 2025
கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் சஞ்சரித்துள்ள காட்டு யானைகளை விரட்டுவதற்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை…

“கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை ; இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை பேணி வந்த மற்றுமொரு சந்தேக நபர் குறித்து தகவல்!

Posted by - August 31, 2025
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”…