ஐ,தே.கவில் இருந்து வௌியேறிய உறுப்பினர்களின் தடையை நீக்க முடிவு

Posted by - September 1, 2025
ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்சித் தடையினை…

விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும்

Posted by - September 1, 2025
விளையாட்டு அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும்…

ரயிலுடன் லொறி மோதி விபத்து

Posted by - September 1, 2025
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக…

யாழில் ஜனாதிபதி தலைமையில் மின் நூலகத் திட்டம்

Posted by - September 1, 2025
யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்…

லாப் ​​​​​​​கேஸ் விலையில் மாற்றம் இல்லை

Posted by - September 1, 2025
2025ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்திற்கான லாப் சமையல் எரிவாயின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என “லாப்“ சமையல்…

இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 1, 2025
எல்லை தாண்டி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களுக்கான விளக்கமறியல்…

மட்டக்களப்பில் சதுரங்க போட்டி: 67 பேர் வெற்றிவாகை சூடினர்

Posted by - September 1, 2025
மட்டக்களப்பின் வரலாற்றில் முதன் முறையாக சுமார் 214 பேர் என்ற அதிக போட்டியாளர்கள் பங்குபற்றிய மாபெரும் சதுரங்கப் போட்டி  நிகழ்வு…

ஆசிரியர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார்

Posted by - September 1, 2025
உடபுஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழு, ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் சுற்றுலா சென்று போபுருதிய நீர்வீழ்ச்சியின்…