யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்!

Posted by - September 9, 2025
நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூகநல நோக்கில் பெண்…

கட்டார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Posted by - September 9, 2025
சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப்…

இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

Posted by - September 9, 2025
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த…

இலங்கை – UAE ஒப்பந்தம் குறித்த யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - September 9, 2025
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த யோசனை இன்று (09) பாராளுமன்றத்தில் 163 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.…

மின்சார கட்டண திருத்தம் குறித்து பொது மக்களிடம் கருத்து கோரல்

Posted by - September 9, 2025
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டணத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப்…

பறக்கும் விளக்குகளின் ஆபத்து குறித்து அறிவுறுத்தல்

Posted by - September 9, 2025
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, ​​சிலர் பொழுதுபோக்குக்காக பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவதுடன், அவற்றை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால்…

பிரபல ஹோட்டலுக்கு சீல்

Posted by - September 9, 2025
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்த…

ஏறாவூரில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு

Posted by - September 9, 2025
மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில்  புதைக்கப்பட்ட நிலையில்  செவ்வாய்க்கிழமை…