மஹிந்தவை வீட்டை விட்டு வெளியேற்றும் செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் – டி.வி.சானக

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும், அவருக்கான பாதுகாப்பை நீக்குவதையும் விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்பாளர்கள் விரும்புவார்கள்.…

முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்கள்!

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்கள். அவர்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. வெறுப்பினை கொண்டு செயற்படாதீர்கள்…

அரச ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம்

Posted by - September 11, 2025
அரசாங்க ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில்…

குருக்கள்மடத்தில் படுகொலை : அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபரில் ஆரம்பமாகும்

Posted by - September 11, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம்…

சமையல் எரிவாயு கசிவால் பெண் மரணம்

Posted by - September 10, 2025
சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண் ஒருவர் புதன்கிழமை (10)  மரணமடைந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி -1 அரபா…

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 10, 2025
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டப் பகுதியில் இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (09)…

வெல்லாவெளியில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 10, 2025
மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரி நகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து , அப் பகுதிக்குரிய…

இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது – உலக வங்கி

Posted by - September 10, 2025
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள…

நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையம் மீண்டும் திறப்பு

Posted by - September 10, 2025
24 மணி நேர மூடலுக்குப் பிறகு, காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் பொதுமக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேபாள…