முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவியும் அரச வாகனத்தை ஒப்படைத்தார்!

Posted by - September 13, 2025
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச,  அரசாங்கத்தினால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ். நகரில் விநியோகம்

Posted by - September 13, 2025
படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் சனிக்கிழமை (13)…

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்

Posted by - September 13, 2025
மாகாணசபைத் தேர்தலைக் கண்டு அரசாங்கம் எதற்காக அஞ்சுகின்றது? இத்தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும்.…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்

Posted by - September 13, 2025
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு…

ராகமையில் வர்த்தக நிலையத்தில் திருட்டு ; சந்தேக நபர் கைது !

Posted by - September 13, 2025
ராகமையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர்…

யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை – நோயாளிகள் சிரமம்!

Posted by - September 13, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அஞ்சல் சேவையின் எதிர்கால புத்தாக்கத்திற்காக ரூ.2085 மில்லியன் ஒதுக்கீடு

Posted by - September 13, 2025
நாட்டின் அஞ்சல் சேவையின் எதிர்கால புத்தாக்கத்திற்காக இந்த ஆண்டு ரூ.2085 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

தம்புள்ளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

Posted by - September 13, 2025
மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது!

Posted by - September 13, 2025
ஹட்டன் – சாஞ்சிமலை பகுதியில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி ஒருவர் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை…

நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி எரிந்தது!

Posted by - September 13, 2025
நாவலப்பிட்டி, தெகித பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.