நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Posted by - September 15, 2025
கலேவெல பகுதியில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் தேவஹுவ, கலேவெல…

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை

Posted by - September 15, 2025
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை 260…

மறுமலர்ச்சி நகரம் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் ஆரம்பம்

Posted by - September 15, 2025
மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று முதல் (15) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்று முதல் எதிர்வரும்…

புதையல் தோண்டிய 8 பேர் கைது

Posted by - September 15, 2025
நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும்…

மின்சார சபை ஊழியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகுமா?

Posted by - September 15, 2025
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல்…

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று ஆரம்பம்

Posted by - September 15, 2025
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 1964…

நாட்டின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted by - September 15, 2025
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…

லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் 50 சதவீதத்துக்கும் அதிக பங்குகளை கொள்வனவு செய்துள்ள தம்மிக பெரேரா

Posted by - September 15, 2025
அரசாங்கம் ஊழல், மோசடிகளுக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் தற்போது அரசாங்கத்தின் கீழுள்ள நிறுவனமான லாப் சமையல்…

“பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” -மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 15, 2025
பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது எனக்கு கிடைத்த அதிஸ்டம் என்றே கருதுகிறேன்.நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாது.…

விபத்தில் சிக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு. நாகேஸ்வரன் உயிரிழப்பு

Posted by - September 14, 2025
திருகோணமலை அநுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை…