சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்! Posted by தென்னவள் - September 18, 2025 சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அதுல குமார ரஹுபத்தவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வரை…
இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு! Posted by தென்னவள் - September 18, 2025 நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
பௌத்த சமயத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் Posted by தென்னவள் - September 18, 2025 பௌத்த சமயத்தையும், பௌத்த மக்களையும் தரக் குறைவாக சித்தரிக்கும் செயற்பாடுகளில் இருந்து பொதுமக்கள் தம்மைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று…
புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது – ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம்! Posted by தென்னவள் - September 18, 2025 மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ…
துசித ஹல்லொலுவவிற்கு பிணை Posted by நிலையவள் - September 18, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. அண்மையில்…
நாளாந்தம் ஐந்து சிறுநீரக நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் Posted by நிலையவள் - September 18, 2025 நாள்பட்ட சிறுநீரக நோயால் நாட்டில் தினமும் சுமார் ஐந்து பேர் இறக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு…
உலக தரவரிசையில் சரிந்த இலங்கை கடவுச்சீட்டு! Posted by நிலையவள் - September 18, 2025 உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் பின்தங்கியுள்ளது. செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட…
இலங்கையின் நெனோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு Posted by நிலையவள் - September 18, 2025 இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர்…
மண்டைதீவு மனிதப் புதைகுழி – ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு Posted by நிலையவள் - September 18, 2025 யாழ். குடாநாட்டின் 1991 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டை தீவுப் பகுதியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின்…
கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞன் கைது Posted by நிலையவள் - September 18, 2025 யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம்…