யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted by - September 18, 2025
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி : அடுத்த அகழ்வுக்கான பாதீடு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

Posted by - September 18, 2025
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சீரமைப்பின்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் வழங்கப்பட்ட கடைத்தொகுதிகள் ; இலட்சக்கணக்கில் வியாபாரிகள் நட்டம்

Posted by - September 18, 2025
கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் தபால் நிலைய வீதியில் புதிதாக கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகளின்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை…

சம்மாந்துறையில் நீண்ட காலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு முற்றுகை

Posted by - September 18, 2025
அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில்…

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

Posted by - September 18, 2025
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை(18) 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள…

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

Posted by - September 18, 2025
தியாகதீபம் திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று வியாழக்கிழமை (18) காலை …

இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து கவனம்

Posted by - September 18, 2025
இலங்கையில் இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு!

Posted by - September 18, 2025
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் ஜனநாயக சோசலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட…

வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள்

Posted by - September 18, 2025
மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (18) இலங்கை மின்சார சபை பிரதான …

இனியும் இடிந்து விழாதிருக்க இரும்புக் கம்பிகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட மந்திரிமனை

Posted by - September 18, 2025
நல்லூர் மந்திரிமனை இனி இடிந்து விழாதவாறு பாதுகாக்கும் வகையில் தொல்லியல் திணைக்களத்தினரால் இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.