காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு ; பலர் காயம்!

Posted by - September 20, 2025
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும்…

டேன் பிரியசாத் படுகொலை ; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Posted by - September 20, 2025
டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து…

ஜப்பானில் பூனைகளை துன்புறுத்திய பெண் கைது ; 132 பூனைகள் உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - September 20, 2025
ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் பூனைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் செப்டெம்பர் 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மின்சார சபையின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு !

Posted by - September 20, 2025
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு…

“என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி ஆசிய கிண்ணப்போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பேன்” – துனித் வெல்லாலகே

Posted by - September 20, 2025
தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான்,…

களுவாஞ்சிக்குடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

Posted by - September 20, 2025
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Posted by - September 20, 2025
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை…

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

Posted by - September 20, 2025
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. கட்சியின்…

தொழில் பாதுகாப்பற்ற நிலையில் 23 000 அரச ஊழியர்கள் – சஜித் பிரேமதாச

Posted by - September 20, 2025
அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பான்மையான அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு…