தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களுக்கு ஒருபோதும் இடமளியோம் !

Posted by - September 21, 2025
தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களை முன்வைத்து சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை நீக்க நினைத்தால் அது ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.…

பாசிசவாதத்தை தோற்கடிக்கும் வரை ஒன்றிணைந்த பயணம் தொடர வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - September 21, 2025
கடும் சர்வாதிகாரியான ஹிட்லருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தாய் நாடு பாசிசவாதத்துக்கு இரையாவதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகளின்…

“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” ஆவணக் காட்சியகம் திறப்பு

Posted by - September 21, 2025
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக…

குளவி கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 20, 2025
பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி.தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் இன்று (20) அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து…

குடிவரவு திணைக்கள கணினி கட்டமைப்பு செயற்பாடு வழமைக்கு

Posted by - September 20, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட “எல்லை கணினி…

தாம் கைதான சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த ரணில்

Posted by - September 20, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட உரையொன்றை வெளியிட்டார். ஐக்கிய…

தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்

Posted by - September 20, 2025
புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த பெல் ரக ஹெலிகொப்டரும்…

துனித்தின் தந்தைக்காக சர்வதேச அரங்கில் மௌன அஞ்சலி

Posted by - September 20, 2025
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தைக்காக இன்றைய (20) போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன…

ஹம்பாந்தோட்டையில் அஞ்சல் சேவையை நவீனமயமாக்கும் திட்டம்

Posted by - September 20, 2025
“ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும்…