தங்காலையில் மீட்கப்பட்ட பொருட்களின் சோதனை அறிக்கை அடுத்த வாரம்

Posted by - September 21, 2025
தங்காலை, நெடோல்பிட்டியவில் காணியொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த சோதனை அறிக்கையை அடுத்த வாரம் பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய அபாயகர…

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து ; மூவர் படுகாயம்

Posted by - September 21, 2025
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த…

அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

Posted by - September 21, 2025
கடந்த வாரத்தில் அரிசி தொடர்பான 70 சுற்றிவளைப்புகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 55 சுற்றிவளைப்புகள் அரிசி…

நீர்த்தேக எல்லைக்குள் காணப்பட்ட குடியிருப்புக்களை அகற்றும் அறிவிப்பு

Posted by - September 21, 2025
நீர்த்தேக்க எல்லைப் பகுதிகளுக்குள் காணப்படும் குடியிருப்புகளை சட்டவிரோதமானவையாக அறிவித்து இடிக்கும் அறிவிப்புகளை வெளியிட்ட அதிகாரிகளின் செயற்பாட்டை அமைச்சர் வசந்த சமரசிங்க…

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கிய இலங்கை மின்சார சபை ஊழியர்கள்

Posted by - September 21, 2025
இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள்…

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது!

Posted by - September 21, 2025
நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி…

பல மணிநேரம் உயிருக்கு போராடிய சிறுத்தை

Posted by - September 21, 2025
அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் வீழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுத்தையொன்றை நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு…

இந்திய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

Posted by - September 21, 2025
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று…