பிணை நிபந்தனைகளை மீறிய பாகிஸ்தான் பிரஜையை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்! Posted by தென்னவள் - October 1, 2025 பிணை நிபந்தனைகளை மீறிய பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைதுசெய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
பதுளையில் கடும் வெயில் ; வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ; விவசாய நடவடிக்கைகளும் பாதிப்பு Posted by தென்னவள் - October 1, 2025 பதுளை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் கடுமையான வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன்…
கிளங்கன் வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவுக்கு வாங்கு கதிரைகள் வழங்கி வைப்பு Posted by தென்னவள் - October 1, 2025 டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கும் மற்றும் கிளினிக் சேவைகளுக்கு வருகை தருவோரின் நலன் கருதியும் அட்டன் லயன்ஸ்…
8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி Posted by நிலையவள் - October 1, 2025 இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான…
பேரரசர் நருஹிதோவை சந்தித்த ஜனாதிபதி Posted by நிலையவள் - October 1, 2025 ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர்…
வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுத மூட்டைகள் மீட்பு Posted by நிலையவள் - October 1, 2025 கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T-56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG…
‘உறுமய’ உறுதிப் பத்திர மோசடி – பெண் உட்பட இருவர் கைது Posted by நிலையவள் - October 1, 2025 ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி…
சட்டவிரோத ஜோதிட நிலையம் – இந்திய பிரஜைகள் மூவர் கைது Posted by நிலையவள் - October 1, 2025 பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர். …
வற்றாத கண்ணீர்… வடியாத சோகம்..! – அத்தனை கட்சிகளுமே அரசியல் ஆதாயம் தேடும் அவலம்! Posted by தென்னவள் - October 1, 2025 41 உயிர்களை துள்ளத் துடிக்க பறித்த ஒரு தேசிய துயரம், ஆதாயம் தேடும் சில அரசியல் கட்சிகளால் அதன் பாதையிலிருந்து…
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் Posted by தென்னவள் - October 1, 2025 கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க…