பிணை நிபந்தனைகளை மீறிய பாகிஸ்தான் பிரஜையை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்!

Posted by - October 1, 2025
பிணை நிபந்தனைகளை மீறிய பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கைதுசெய்வதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பதுளையில் கடும் வெயில் ; வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை ; விவசாய நடவடிக்கைகளும் பாதிப்பு

Posted by - October 1, 2025
பதுளை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் கடுமையான வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன்…

கிளங்கன் வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவுக்கு வாங்கு கதிரைகள் வழங்கி வைப்பு

Posted by - October 1, 2025
  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கும் மற்றும் கிளினிக் சேவைகளுக்கு வருகை தருவோரின் நலன் கருதியும் அட்டன் லயன்ஸ்…

8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி

Posted by - October 1, 2025
இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான…

‘உறுமய’ உறுதிப் பத்திர மோசடி – பெண் உட்பட இருவர் கைது

Posted by - October 1, 2025
‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி…

சட்டவிரோத ஜோதிட நிலையம் – இந்திய பிரஜைகள் மூவர் கைது

Posted by - October 1, 2025
பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.  …

வற்றாத கண்ணீர்… வடியாத சோகம்..! – அத்தனை கட்சிகளுமே அரசியல் ஆதாயம் தேடும் அவலம்!

Posted by - October 1, 2025
41 உயிர்களை துள்ளத் துடிக்க பறித்த ஒரு தேசிய துயரம், ஆதாயம் தேடும் சில அரசியல் கட்சிகளால் அதன் பாதையிலிருந்து…

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல்

Posted by - October 1, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க…