டி-20 தரவரிசையில் மேலும் முன்னேறிய பெத்தும் நிஸ்ஸங்க!

Posted by - October 1, 2025
ஐசிசியின் டி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய…

லிட்ரோ எரிவாயு விலையிலும் மாற்றமில்லை

Posted by - October 1, 2025
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த…

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - October 1, 2025
மாதாந்திர விலை திருத்தத்தின்படி லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு…

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அறிவிப்பு

Posted by - October 1, 2025
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு…

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

Posted by - October 1, 2025
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டில் இன்று பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா…

அனுர பிரியதர்ஷனவிற்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - October 1, 2025
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 6.1 மில்லியன் ரூபாவிற்கும்…

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மூன்றாவது திறப்பு விழா அரசியல் நாடகம்.

Posted by - October 1, 2025
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மூன்றாவது திறப்பு விழா: வடக்கு–கிழக்கு விவசாய பொருளாதாரத்தின் உண்மையான நெருக்கடிகளை மறைக்கும் அரசியல் நாடகம்…

பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல் -2025!

Posted by - October 1, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு…

மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் தொடரும் அவலம்.

Posted by - October 1, 2025
மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்: மூன்றாவது ஆண்டில் தொடரும் அவலம் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவுகள் ✧. முன்னுரை: 730 நாட்கள்…

கெஹெலியவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு மீதான விசாரணை 15 ஆம் திகதி!

Posted by - October 1, 2025
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல்…