கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை – இளைஞன் கைது

Posted by - October 4, 2025
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக  வெள்ளிக்கிழமை (03) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த…

ஹொரணையில் விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி!

Posted by - October 4, 2025
ஹொரணை – மொரகஹஹேன வீதியில் கதன்வில விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு இரு வாரங்களில் அறிவிக்கப்படும்

Posted by - October 4, 2025
மின்சாரக் கட்டண திருத்தத்தை 6.8 சதவீதத்தால் அதிகரித்தல் தொடர்பான இலங்கை மின்சார சபையின் முன்மொழிவுகள் குறித்து இரு வாரங்களில் அறிவிக்கப்படும்…

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Posted by - October 4, 2025
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா  வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.

மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது!

Posted by - October 4, 2025
பதுளை, வெலிமடை, நிவெல பிரதேசத்தில் மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழில் நகைகளையும் வெளிநாட்டு பணத்தினையும் திருடியவர் கைது

Posted by - October 4, 2025
யாழ்ப்பாணம் – நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் பணமும், நகைகளும் அண்மையில் திருடப்பட்ட…

யாழில் காற்றுடன்கூடிய மழை காரணமாக 14பேர் பாதிப்பு

Posted by - October 4, 2025
காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…

இலங்கையின் பழம்பெரும் நடிகர் “ராமைய்யா சிதம்பரம்” காலமானார்

Posted by - October 4, 2025
இலங்கையின் பழம்பெரும் நடிகரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான கலைஞருமான “ராமைய்யா சிதம்பரம்” இன்று சனிக்கிழமை (04) காலமானார்.

ஜனாதிபதியை அவமதித்த நபருக்கு மரண தண்டனை

Posted by - October 4, 2025
துனிசிய நீதிமன்றம், சமூக ஊடகங்களில் அந்நாட்டு ஜனாதிபதிய அவமதித்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. துனிசிய மனித உரிமைகள் லீக்…

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது

Posted by - October 4, 2025
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில்…