இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி

Posted by - October 6, 2025
இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும்…

மஹிந்தவை மீண்டும் சீண்டிய பொன்சேகா

Posted by - October 6, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.…

புலரும் பூபாளம் யேர்மனி 2025. தாயகம் நோக்கிப் புறப்பட்டது.!

Posted by - October 6, 2025
புலரும் பூபாளம் யேர்மனி 2025. திட்டத்தினூடாக முன்பள்ளிகளுக்கான இலத்திரனியல்க் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. யேர்மனியின் மத்திய மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம்…

பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு இராஜினாமா

Posted by - October 6, 2025
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி  பிரான்சின் 47வது…

சம்பத் மனம்பேரி, ஜோன்ஸ்டனின் செயலாளரா?

Posted by - October 6, 2025
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சம்பத் மனம்பேரி தனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார், மேலும் தவறான…

குருக்கள்மடம் பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை

Posted by - October 6, 2025
குருக்கள்மடத்தில் உள்ள பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது என இலங்கை…

யாழில் கைதான சட்டத்தரணிக்கு பிணை

Posted by - October 6, 2025
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அக்.9ல் கோட்டை முற்றுகை – அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Posted by - October 6, 2025
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன…

அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 6, 2025
தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி 2019ம் ஆண்டு பிறப்பித்த…