அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் பொய்யான தகவல்கள்! Posted by தென்னவள் - October 8, 2025 அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பிழையாக…
மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு Posted by நிலையவள் - October 8, 2025 இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6,178 மில்லியன்…
மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு Posted by நிலையவள் - October 8, 2025 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல் வரி தொடர்பாக வழங்கப்பட்ட சலுகை காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.…
காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளில் முன்னேற்றம் இல்லாமைக்கு UNCED கவலை Posted by நிலையவள் - October 8, 2025 இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான…
வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக அரசு செயல்பட வேண்டும் Posted by நிலையவள் - October 8, 2025 வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இலங்கை அரசு செயல்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று (08)…
ஹுங்கம இரட்டைக் கொலை – சந்தேகநபரின் வௌிப்படுத்தல் Posted by நிலையவள் - October 8, 2025 ஹுங்கம, வாடிகல பகுதியில் வீடொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான பெண்ணையும்…
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை Posted by தென்னவள் - October 8, 2025 வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்! Posted by தென்னவள் - October 8, 2025 புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா…
விஜய் விரைவில் கரூர் வருகிறார்; டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம் – தவெக நிர்வாகி பேட்டி Posted by தென்னவள் - October 8, 2025 கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய்…
காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்’ – வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் Posted by தென்னவள் - October 8, 2025 வெளிமாநிலக் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுங்குவார் சத்திரம் மருந்து ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே…