ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மகேஷின் மைத்துனன் கைது

Posted by - October 10, 2025
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் ‘மகேஷ் பண்டார’வின் மைத்துனர், துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட…

கப்ராலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டது

Posted by - October 10, 2025
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல்…

மவுசாகலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

Posted by - October 10, 2025
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுசாகலை நீர்தேக்கத்தின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு கீழ் பகுதி கரையில் இருந்து இளைஞர் ஒருவரின்…

திருகோணமலையில் “கிழக்கின் சிறகுகள் 2025” இலக்கிய விழா ஆரம்பம்

Posted by - October 10, 2025
கிழக்கு மாகாண கலாசார திணைக்களம், இலக்கிய மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த “கிழக்கின் சிறகுகள் 2025” மூன்று நாள் இலக்கிய…

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

Posted by - October 10, 2025
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி

Posted by - October 10, 2025
தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில்…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென…

“விஜய் அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை” – அண்ணாமலை கருத்து

Posted by - October 10, 2025
அனு​மதி பெற்​று​த்தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இல்​லை. கரூர் பாது​காப்​பான ஊர். விஜய் தைரிய​மாக வரலாம்’ என…