ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாதனை! Posted by தென்னவள் - October 16, 2025 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines), தெற்காசிய பயண விருதுகள் (South Asian Travel Awards – SATA) 2025 விழாவில்,…
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்துவைப்பு! Posted by தென்னவள் - October 16, 2025 தெல்லிப்பழை சந்தியின் வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்று புதன்கிழமை (15) காலை…
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது! Posted by தென்னவள் - October 16, 2025 அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் புதன்கிழமை…
திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டது Posted by தென்னவள் - October 16, 2025 திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள்…
படகில் களியாட்டம் ; நீரில் மூழ்கி ஒருவர் பலி! Posted by தென்னவள் - October 16, 2025 தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
தாவுதி போஹ்ரா சமூகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் கொழும்பு வருகை! Posted by தென்னவள் - October 16, 2025 தாவுதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் (His Holiness Syedna Mufaddal Saifuddin) கட்டுநாயக்க விமான…
கைதான இஷாரா செவ்வந்தியின் வௌிப்படுத்தல் Posted by நிலையவள் - October 16, 2025 குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு குற்றவாளிகளிடம் தற்போது மூன்று பொலிஸ்…
இந்தோனேசியாவில் சோகம்: எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலி Posted by தென்னவள் - October 16, 2025 இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.இந்தக் கப்பலில்…
கரூர் சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - October 16, 2025 கரூர் துயர சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்று பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
25 ஏக்கர் நிலம் இருந்தாலே பல்கலைக்கழகம் தொடங்கலாம் Posted by தென்னவள் - October 16, 2025 தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நில அளவு உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா நேற்று…